ஸ்பெயினில் கொரோனாவால் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் பாதிப்பு

ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு தொடர்கிறது.

Update: 2020-04-10 07:06 GMT
ஸ்பெயினில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஊரடங்கு தொடர்கிறது. மத்திய பார்சிலோனாவின் சாலைகளும் தெருக்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்