#Breaking : "எழுத்து.. இசை.. குரல்..." அட்டாக் வேறமாறி இருக்கே..!X-ல் இளையராஜாவை சீண்டிய வைரமுத்து?

Update: 2024-05-01 06:14 GMT

உழைப்பாளர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இசை இளையராஜா என குறிப்பிட்டுள்ளார்/கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தின் பாடலை வெளியிட்டு வைரமுத்து பதிவு/வைரமுத்துவின் பதிவில் எழுத்து - வைரமுத்து,

இசை - இளையராஜா, குரல் - ஜேசுதாஸ் என குறிப்பிட்டுள்ளார்/இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல

உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் - கவிஞர் வைரமுத்து/அண்மையில் இளையராஜா பற்றி வைரமுத்து கூறிய கருத்துக்கு கங்கை அமரன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது//4/இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து

Tags:    

மேலும் செய்திகள்