Dmk || நாய்களுக்கு பூங்கா - திறந்து வைத்த திமுக எம்.பி ஆ.ராசா

Update: 2025-12-21 16:18 GMT

தமிழகத்தில் முதன்முறையாக உதகையில் நாய்களுக்காக 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா திறந்து வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்