தமிழகத்தில் முதன்முறையாக உதகையில் நாய்களுக்காக 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா திறந்து வைத்தார்.
தமிழகத்தில் முதன்முறையாக உதகையில் நாய்களுக்காக 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா திறந்து வைத்தார்.