சிதறிய மனித உடல்கள்... நடுங்கிய 20கிமீ... வெகுண்டெழுந்த மக்கள்... விருதுநகர் அருகே பரபரப்பு

Update: 2024-05-01 06:19 GMT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அருணிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்