வீடுதேடி வந்த குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் - திறந்த வாகனங்களில் சென்ற பாதிரியார்கள்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் வீடு தேடி வந்தது.

Update: 2020-04-05 14:49 GMT
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு குருத்தோலை ஞாயிறு ஆசிர்வாதம் வீடு தேடி வந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தாலால் கூட்டு பிரார்த்தனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் திறந்த வாகனத்தில் பயணித்த பாதிரியார்கள் வீடுகளின் வாயில்களில் நின்ற பொதுமக்களுக்கு ஆசிர்வாதங்களை வழங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்