அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம்

அந்தமான் மற்றும் உத்தரகாண்டில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-05-18 04:57 GMT
நிகோபார் தீவுகளில் நள்ளிரவு சுமார் 12 மணி 35 நிமிடங்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 புள்ளி 9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் உத்தரகாண்ட்டிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஷாமோலி மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 3 புள்ளி 9 ஆக நில அதிர்வு பதிவானது. 
Tags:    

மேலும் செய்திகள்