சிகிச்சைக்கு சென்ற இடத்தில் கொலை - சித்த மருத்துவர்,மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..

Update: 2024-04-30 09:41 GMT

ஆவடி அருகே கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில இளைஞர் குறித்து அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

ஆவடி அருகே மிட்டனமல்லியை சேர்ந்த சித்த மருத்துவர் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகிய இருவரும், வீட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்