ராஜபக்சேவை குடும்பத்துடன் சந்தித்தார் கருணா

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் கருணா சந்தித்தார்.

Update: 2018-11-03 13:10 GMT
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்தா ராஜபக்சேவை அந்நாட்டு முன்னாள் அமைச்சர் கருணா சந்தித்தார். கொழும்பில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கருணா தனது மனைவி மற்றும் மகனை அழைத்து சென்றிருந்தார். இந்த சந்திப்பு இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்