திடீர் பிரேக் போட்ட கண்டெய்னர் லாரி... எதிர்பாராத போலீஸுக்கு நடுரோட்டில் ஷாக்

Update: 2024-05-04 10:12 GMT

புதுச்சேரியில் வங்கியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பாக வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயம் அடைந்தனர். விபத்தை தவிர்ப்பதற்காக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு வாகனத்தில் இருந்த உதவி ஆய்வாளர் முருகானந்தம், மற்றொரு காரில் வந்த பெண் ஆகிய 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்