நீங்கள் தேடியது "Ranil Wickramsinghe"

ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா
17 Jan 2019 9:57 AM IST

"ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம்" - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா

இலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...
17 Jan 2019 9:08 AM IST

பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...

நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.

விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி
3 Dec 2018 7:48 AM IST

விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்களும், தளபதிகளும், மக்களுக்காக இறுதியுத்ததில் உயிரிழந்துவிட்டனர் என்பதே நிஜம் என முன்னாள் போராளி துளசி குற்றம் சாட்டினார்.

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்
2 Dec 2018 10:58 AM IST

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு
2 Dec 2018 8:55 AM IST

இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு

நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு வழங்க இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கோரிக்கை
29 Nov 2018 11:19 AM IST

உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு வழங்க இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கோரிக்கை

உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரனில் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துங்கள் - அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் எம்.பி. சவால்
25 Nov 2018 1:03 PM IST

"ரனில் மீதான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துங்கள்" - அதிபர் சிறிசேனாவுக்கு தமிழ் எம்.பி. சவால்

சிறிசேனாவுக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய தனது ஆட்டத்தை, அதிபர் சிறிசேனா முடிந்தால் தொடரலாம் எனவும் அதற்கு விரைவில் முடிவு கட்டி வீட்டுக்கு விரட்டியடிப்போம் எனவும் ஆவேசமாக கூறினார்.

அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு
24 Nov 2018 9:46 AM IST

அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் பெட்ரிசியா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
22 Nov 2018 9:44 AM IST

இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அதிபருக்கு எதிரான புகாருக்கு ஆதரவில்லை - தமிழ் முற்போக்கு கூட்டணி தகவல்
9 Nov 2018 2:25 PM IST

"அதிபருக்கு எதிரான புகாருக்கு ஆதரவில்லை" - தமிழ் முற்போக்கு கூட்டணி தகவல்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் புகாருக்கு ஆதரவு வழங்க போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம்
9 Nov 2018 2:20 PM IST

அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம்

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தேர்தலை நடத்த விட மாட்டோம் - இலங்கை எம்.பி சம்பிக்க ரணவக்க உறுதி
9 Nov 2018 2:11 PM IST

"இலங்கை தேர்தலை நடத்த விட மாட்டோம்" - இலங்கை எம்.பி சம்பிக்க ரணவக்க உறுதி

அரசியலமைப்பிற்கு முரணான வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி எம்.பி., சம்பிக்க ரணவக்க சூளுரைத்துள்ளார்.