"இலங்கை தேர்தலை நடத்த விட மாட்டோம்" - இலங்கை எம்.பி சம்பிக்க ரணவக்க உறுதி

அரசியலமைப்பிற்கு முரணான வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி எம்.பி., சம்பிக்க ரணவக்க சூளுரைத்துள்ளார்.
இலங்கை தேர்தலை நடத்த விட மாட்டோம் - இலங்கை எம்.பி சம்பிக்க ரணவக்க உறுதி
x
அரசியலமைப்பிற்கு முரணான வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சி எம்.பி., சம்பிக்க ரணவக்க சூளுரைத்துள்ளார். வரும் 14-ஆம் தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து, அதிபர் மைத்ரி பால சிறிசேன, ராஜபக்சே தலைமையிலான அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்