அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு

இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் பெட்ரிசியா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் பேச்சு
x
இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் ஐ.நா பொதுச் செயலாளர் பெட்ரிசியா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எடுத்து வரும் முயற்சிகள் குறித்து சிறிசேனா விளக்கம் அளித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு நடத்தாமல் ரகசிய வாக்கெடுப்பு அல்லது பெயரை கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரிடம் கோரியதாகவும் சிறிசேனா தெரிவித்தார். இதையடுத்து, இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என சிறிசேனாவிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் பெட்ரிசியா வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்