பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...

நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.
பிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...
x
நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் கீழ் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் இலங்கையில் பிலிப்பைன்ஸ் தூதரகத்தை அமைக்க மைத்ரி பால சிறிசேன ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர், பிலிப்பைன்ஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறிசேன கலந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்