இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு

நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் இன்று முக்கிய முடிவு : நாடாளுமன்ற கலைப்பு வாபஸ் ஆக வாய்ப்பு
x
நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை வாபஸ் பெற, அதிபர் ஸ்ரீ சேனா முடிவு செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேபோல, இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் எம்பி - அர்ஜூன ரணதுங்கேவும் கருத்து வெளியிட்டு உள்ளார். இதனிடையே, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்று விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்