இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் : சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெ​ரி​வித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொழும்பு மாநகராட்சி அலுவலகம் முன்பு விகாரமாதேவி பூங்கா பகுதியில், நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஏற்பாடு செய்திருந்தன. கொழும்பு பல்கலைக் கழக பேராசிரியர்கள் தம்பர அமில தேரர் மற்றும்நீதிக்கான சமூக அமைப்பை சேர்ந்த பேராசிரியர் சரத் 
விஜேசூரிய, சமன் ரத்னப்பிரிய, சந்திரகுப்த தேனுவர மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர். போராட்டத்தின்போது, சிறிசேனா அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்