அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம்

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம்
x
இலங்கையில், வடக்கு, கிழக்கு மாகாண திட்டங்கள் தொடர்பான கூட்டம் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துணை அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பேசிய வியாழேந்திரன், பாதுகாப்பு  படையினரால் நிலங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவருமாறு அதிபர் கூறியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்