விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்களும், தளபதிகளும், மக்களுக்காக இறுதியுத்ததில் உயிரிழந்துவிட்டனர் என்பதே நிஜம் என முன்னாள் போராளி துளசி குற்றம் சாட்டினார்.
விடுதலை புலிகளின் தலைவர்கள் இறந்துவிட்டனர் , அரசியலுக்காக இறந்தவர்களுக்கு உயிர்கொடுக்கின்றனர் - முன்னாள் போராளி
x
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்களும், தளபதிகளும், மக்களுக்காக இறுதியுத்ததில் உயிரிழந்துவிட்டனர் என்பதே நிஜம் என முன்னாள் போராளி துளசி குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கையில் தற்போது நிலவும் அசாதரண அரசியல் சூழலால் இறந்தவர்களுக்கெல்லாம் உயிர்கொடுக்கின்றனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்