கொந்தளித்த கடல்... - பள்ளி மாணவர்கள் செய்த பதைபதைக்க வைக்கும் செயல்

Update: 2024-05-04 10:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல், பள்ளி மாணவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகமாகவே அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் அறிவிப்பை கண்டுகொள்ளத பள்ளி சிறுவர்கள் ஆனந்தமாக குளியல் போட்டனர். காவல்துறையோ கடலோர பாதுகாப்பு குழுமத்தினரோ எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்