800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் உள்ள சான் சான் தொல்பொருள் வளாகத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-10-23 07:43 GMT
பெரு நாட்டில் உள்ள சான் சான் தொல்பொருள் வளாகத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டுள்ள 19 சிற்பங்களும் செவ்வக வடிவில் சுவற்றில் இடம்பெற்றிருந்தன. புதைக்கப்பட்டு சுமார் 800 ஆண்டுகள் இருக்கும் இந்த சிற்பங்கள்,  பண்டைய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 
Tags:    

மேலும் செய்திகள்