BREAKING || பார்க்கில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வெறிநாய்கள்... சென்னையில் பேரதிர்ச்சி

Update: 2024-05-06 03:24 GMT

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை வெறி நாய்கள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்