காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்வீடியோ எடுத்து மிரட்டிய கள்ள காதலி மனைவி எடுத்த விபரீத முடிவு

Update: 2024-05-06 03:46 GMT

ஓமலூர் அடுத்த துட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்குமிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், பெரியசோரகை பகுதியை சேர்ந்த சின்னபொன்னு என்பவருடன் ஜெய்சங்கருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு ஜெய்சங்கர் அனுப்பியதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ஜெய்சங்கரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஓமலூர் அருகே தலைமறைவாக இருந்த ஜெய்சங்கரையும், அவரின் தகாத உறவு காதலி சின்னபொண்ணையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்