குவாட்டர் வாங்கி தர மறுத்த.. நண்பனுக்கு நேர்ந்த பயங்கரம் | Krishnagiri | Wine shop | | Thanthitv

Update: 2024-05-06 09:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குவாட்டர் வாங்கிக் கொடுக்க மறுத்த நண்பர்கள் இருவரை, கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காயம் அடைந்த பிரபாகரன், செல்வம் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் அளித்த புகார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அம்ரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்