392 கி கஞ்சா கடத்திய வழக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2024-01-29 03:11 GMT

392 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்