வேதா இல்லம் - அதிமுக வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம் கையகப்படுத்திய உத்தரவுகளை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மூன்றாவது நபராக அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு.

Update: 2022-01-05 06:15 GMT
வேதா நிலையம் - அதிமுக மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம் கையகப்படுத்திய உத்தரவுகளை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மூன்றாவது நபராக அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு

நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு

- வேதா நிலையம் என்ற தனியார் இடமான கையகப்படுத்தியதில் விதிமீறல் உள்ளது என கூறும் அதிமுக, தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இணையவில்லை

- நிலம் கையகப்படுத்துதலில் உள்ள நடைமுறை தவறுகள் இருக்கிறது

- பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது

- இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை

Tags:    

மேலும் செய்திகள்