"3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு" - வானிலை ஆய்வு மையம்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2021-11-29 02:41 GMT
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ராமநாதபுரம், தூத்துக்குடி, தினுநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்