வேங்கைவயல் பாணியில் புதுக்கோட்டையை - உலுக்கிய சம்பவம் - MLA வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை

Update: 2024-04-30 11:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்... வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி கிராம விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்