நாடு முழுவதும் நாளை யூபிஎஸ்சி முதல்நிலை தேர்வு - தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 750 பணி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.

Update: 2020-10-03 13:36 GMT
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 750 பணி இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழக அளவில் ஒட்டுமொத்தமாக தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதஉள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களிலும், புதுச்சேரியிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. பொது அறிவு மற்றும் முதன்மைப் பாடம் ஆகியவை சார்ந்து காலையிலும், பிற்பகலிலும் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்