ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் - மீனவர்கள் 1000 பேர் மீது வழக்குப்பதிவு

144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரம் மீனவர்கள் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-07-12 09:07 GMT
144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆயிரம் மீனவர்கள் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை போராட்டத்தில் பயன்படுத்தியது உள்பட இரண்டு வழக்குகள் தனித்தனியாக போடப்பட்டுள்ளது. முன்னதாக, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரி, கடலூர் சில்வர் பீச்சில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்