"சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-07 05:03 GMT
சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்