போட்டியின் போது, திடீரென விழா மேடையில் ஏறிய காளை மாடு

Update: 2024-05-05 15:41 GMT

சிவகங்கை மாவட்டம் தாணிச்சாவூரணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்ற நிலையில், திடீரென விழா மேடைக்கு தாவிய காளையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்