தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-30 11:13 GMT
திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் உதவியாளராக பணியாற்றும் சேலத்தை சேர்ந்த ராஜீ என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், இந்த மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க ஆணையிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்