நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக புகார் - நெல் மணிகளை கொட்டி, விவசாயிகள் போராட்டம்

ஒரத்தநாடு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதாக கூறி தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு, நெல் மணிகளை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-26 12:57 GMT
ஒரத்தநாடு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதாக கூறி  தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு, நெல் மணிகளை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல் மூட்டை ஒன்றுக்கு 30 ரூபாய் வரை லஞ்சம்  கேட்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 
Tags:    

மேலும் செய்திகள்