அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் திரைத்துறையினர் சந்திப்பு - திரையரங்கு திறப்பு, படப்பிடிப்பு குறித்து ஆலோசனை

அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2020-05-19 02:51 GMT
அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்