ஏடிஎம்யில் கொள்ளை முயற்சி - சிசிடிவியில் சிக்கிய சிறுவன் கைது

கும்பகோணத்தில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக பாணாதுறை சன்னதி தெருவை சேர்ந்த சிறுனை கைது செய்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2020-05-15 03:37 GMT
கும்பகோணத்தில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக பாணாதுறை சன்னதி தெருவை சேர்ந்த சிறுனை கைது செய்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்