மதுரை : "சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய கூட்டம்"

மதுரை செக்கானூரணி ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2020-04-08 15:04 GMT
மதுரை செக்கானூரணி ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் நிறுத்தி பொருட்களை வாங்க அனுமதித்தனர் .
Tags:    

மேலும் செய்திகள்