தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

Update: 2020-04-02 14:24 GMT
செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. செய்யாறு எம்எல்ஏ தூசி மோகன் உத்தரவின் பேரில், தன்னார்வலர்கள் இருசக்கர வாகனங்கள் மூலம் உணவு பொட்டலங்களை வழங்கினர். மேலும், ஊரடங்கு உத்தரவு முடியும் வரை, அவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்