#BREAKING || கோடியக்கரையில் பயங்கரம்.. கடல் நீரில் கலந்த ரத்தம்.. தமிழகத்துக்கு காலையிலே அதிர்ச்சி செய்தி

Update: 2024-04-30 02:56 GMT
  • கோடியக்கரை அருகே, நாகை மீனவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்
  • கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டகாசம்
  • மீனவர்களை கத்தி, கட்டையால் தாக்கி, பைபர் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலை, ஜிபிஎஸ் கருவி பறிப்பு
  • தாக்குதலுக்கு பயந்து கடலுக்குள் குதித்து நீந்தியபடி தப்பிய 3 மீனவர்கள்
  • படகில் இருந்த முருகன் என்பவரை கொள்ளையர்கள் தாக்கியதில் கை, தலையில் வெட்டுக் காயம்
  • காயமடைந்த முருகனை சக மீனவர்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்து நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்