"172 சிசிடிவி.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்.." - ராதாகிருஷ்ணன்

Update: 2024-04-30 02:42 GMT

சென்னையில் வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்