பேரறிவாளன் விடுதலை விவகாரம் : "முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவ வேண்டும்" - பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் வலியுறுத்தல்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுக வேண்டும் என பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-02-16 09:46 GMT
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தீர்வு கிடைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணுக வேண்டும் என பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். சிதம்பரம் மாவட்டம், ஆண்டார் முள்ளிப்பள்ளம் பகுதியில் நடந்த படத்திறப்பு நிகழ்வு ஒன்றில் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரை அரசு நிர்பந்திக்கலாம் என தெரிவித்துள்ள போதும், அமைச்சர்கள் ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்