தஞ்சையில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-10 08:22 GMT
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்