தூத்துக்குடி அருகே கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல் - 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-01-18 05:10 GMT
தூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர்  உயிரிழந்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த  இடத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபால் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்