வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ... காவல்துறையை சார்ந்தவர் கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர் , குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்