பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-11-11 04:34 GMT
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை தடைவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்