முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரி - பொன்.ராதாகிருஷ்ணன்

முரசொலி அறக்கட்டளை நிலம், பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-22 19:14 GMT
முரசொலி அறக்கட்டளை நிலம்,  பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்