கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது - காவல் ஆணையர்

கோவையில் 2 ஆயிரம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார்.

Update: 2019-08-23 08:05 GMT
லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஆறு பேர் தமிழகத்தில் நுழைந்ததாக உளவுத்துறை தகவலை அடுத்து கோவையில் 2 ஆயிரம் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்