சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-13 05:30 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை சாலையில் நடந்த இந்த கண்கவர் அணிவகுப்பு ஒத்திகையை, பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்