நேற்று பறிபோன 3 உயிர்கள்..மக்களின் அபய குரலுக்கு ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு காட்சிகள்

Update: 2024-05-02 08:41 GMT
  • காரியாபட்டி அருகே கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்
  • விதியை மீறி கல்குவாரி செயல்படுவதாக கிராம மக்கள் புகார் - ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு
  • விருதுநகர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குநர் குவாரியில் நேரில் ஆய்வு
  • விபத்து நடந்த இடத்தில் வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்பு அலுவலர்கள் சோதனை
  • இடிபாடுகளுக்கு இடையே எஞ்சியுள்ள வெடி மருந்துகளை அப்புறப்படுத்துவது குறித்து ஆய்வு
Tags:    

மேலும் செய்திகள்