நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி அமல்படுத்தும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.

Update: 2019-08-09 02:23 GMT
நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி அமல்படுத்தும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது. நீதிமன்றம் உதரவிட்டும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை  என ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்