15 நிமிடத்தில் 222 லாக்கருக்கு வேட்டு.. கவசங்கள் அணிந்து திருடிய கும்பல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்

Update: 2024-05-06 12:41 GMT

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஐசிஐசிஐ வீட்டு நிதி நிறுவன அலுவலகத்தில் 5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிஇகிட் அணிந்து வந்த இரண்டு பேர், வெறும் 15 நிமிடத்தில் 222 கணக்குகளின் லாக்கரை உடைத்து 4 கோடியே 92 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்