தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா : முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

சிவகாசியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2019-07-18 21:25 GMT
சிவகாசியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்